விஜய் டிவி தொடங்கும் புது ரியாலிட்டி ஷோ! KPY பாலா ரீஎன்ட்ரி டிவி சேனல்கள் இடையே தொடர்ந்து போட்டி இருந்து வரும் நிலையில் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளாக...
தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது. இதற்கு இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது. இப் பிரச்சினையை விரைவில் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் – என்று மலையக...
விரைவில் உள்ளாட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்துவருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே உள்ளாட்சிசபைத் தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சிசபைகளின் பதவிகாலம் ஓராண்டுக்கு...
அரசியல் வாதிகளின் தேவைக்கேற்ப கைதிகளை விடுவிக்க முடியாது. அதற்கான நடைமுறைகள் உள்ளன என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே...
சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதியால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை. சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவார் என பல தரப்பினரும் தகவல்கள்...
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சேனாதிராஜாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வு முடிவுகளின்படி அவருக்கு தொற்று...
அரசாங்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அச்சடிப்பு தாள்கள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சிலகாலமாக தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா வரவுள்ளார். எதிர்வரும் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்...
உலகின் முதல் சைக்கோ டி.என்.ஏ தடுப்பூசியைப் பயன்படுத்த இந்தியா தயாராகிறது இந்த தடுப்பூசியை இந்தியாவின் மருந்து நிறுவனமான சைடஸ் காடிலா உருவாக்கியுள்ளார். இந்த தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அவசரகால பயன்பாட்டிற்காக...
இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த திருமதி உலக அழகி...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 8205 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 7702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இம்மாதம் இதுவரையில் 503 டெங்கு நோயாளர்கள்...