உலகம்

நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட்

Published

on

நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட்

நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் டாப் ஹீரோயினாக இருக்கிறார் என்றாலும் தற்போது ஜவான் படம் மூலமாக ஹிந்தியில் முதல் முறையாக நடித்து இருக்கிறார் அவர்.

அந்த படத்தில் அவரது ரோலுக்கு இருந்த முக்கியத்துவத்தை அட்லீ குறைத்துவிட்டார் என அவர் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருக்கிறார் என சமீபத்தில் செய்தி வெளியானது.

எனக்கும் அப்படி தான் தோன்றியது: ஷாருக்
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொன்ன ஷாருக் கான் தனக்கும் நயன்தாரா ரோல் மிக சிறியதாக இருந்ததாக தோன்றியதாக கூறி இருக்கிறார்.

“சிங்கிள் அம்மாவாக நர்மதாவின் ரோல் சிறப்பாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு அதிகம் ஸ்கிறீன் டைம் கிடைக்கவில்லை. ஆனால் அதுவும் சிறப்பாக தான் இருந்தது” என ஷாருக் கூறி இருக்கிறார்.

Exit mobile version