5 49
இலங்கைசெய்திகள்

கொழும்பில் வீட்டிலிருந்து தமிழ் மாணவன் சடலமாக மீட்பு!

Share

கொழும்பில் வீட்டிலிருந்து தமிழ் மாணவன் சடலமாக மீட்பு!

கொழும்பு(colombo) மாவட்டம், கெஸ்பவை பிரதேசத்தில் தமிழ் மாணவன் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவனே தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு நேற்று(22) செவ்வாய்க்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 8 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்: 21 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது! 

கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush)...

images 7 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தின் பின் எச்சரிக்கை: பாதணிகளை அணியுங்கள், எலிக்காய்ச்சல் குறித்து அவதானம் – GMOA அறிவுறுத்தல்!

அனர்த்த நிலைமைக்குப் பிறகு வீடுகளுக்கு அருகில் காணப்படும் சகதி மற்றும் கழிவுநீர் உள்ள இடங்களில் செல்லும்போது...

images 6 2
இலங்கைசெய்திகள்

அநுராதபுரம் அனர்த்த நிவாரணம்: நெற்செய்கையைத் தொடர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல் – வீடுகளுக்கு அதிக இழப்பீடு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து இன்று (டிசம்பர் 7)...

images 5 2
இலங்கைசெய்திகள்

தமிழ் தகவலுக்காக: அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் தற்காலிகத் தமிழ் அதிகாரிகள் நியமனம் – அரசாங்கம் உறுதி!

óசமீபத்திய அதிதீவிர வானிலை அனர்த்தங்களின்போது, தமிழ் மொழியில் தகவல்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து, அனர்த்த...