அரசியல்
கையெழுத்து வேட்டையில் சமயத்தலைவர்களும்!!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்
இதன்படி நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் , ஆண்டகை ஆகியோரிடம் இன்றைய தினம் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர் கையெழுத்து பெற்றனர்.
அத்துடன் தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா , யாழ் மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login