வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர் இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்தால் 750 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில்...
ஜனாதிபதிக்கு சம்பிக்க அறிவுரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. ராஜபக்சர்களுடன் கூட்டணியமைத்து மக்களின் வெறுப்பை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள கூடாது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி...
கோட்டாபயவின் திட்டத்தால் இழப்பை சந்தித்துள்ள இலங்கை அரசு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்(Gotabaya Rajapaksa) அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன உரத் தடை காரணமாக இருநூற்று நாற்பது மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராதனைப்...
பல பில்லியன் நாணயத்தை அழித்த இலங்கை மத்திய வங்கி கடந்தாண்டு புழக்கத்துக்கு பொருத்தமற்ற சுமார் 80 பில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத் தாள்களை இலங்கை மத்திய வங்கி எரித்து அழித்துள்ளது. கடந்த வருடம், மத்திய வங்கி...
பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 3,200 தொலைதூர சேவை...
ஆதரவை கோராத ரணில்: நாமலுக்கு மகிந்த அறிவுரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வலிமைமிக்க வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். இது தொடர்பில், நேற்று(03)...
கொழும்பு உட்பட பல பகுதி மக்களுக்கு எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் உள்ள கடற்பரப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடற்பரப்புக்களில் இன்றையதினம் கடல் அலை மேலெழக் கூடும் என எச்சரிக்கை...
இலங்கைக்கான ஜப்பான் வாகன இறக்குமதி தொடர்பில் தகவல் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட்டாலும், ஜப்பானில் இருந்து கார்களை இறக்குமதி செய்வதற்கு அதிக காலம் எடுக்கும் என ஜப்பானின் இலங்கை வாகன சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
கட்டுநாயக்காவில் இணைய வீசா சர்ச்சை பண்டாரநாயக்க சர்வதேச விமான (Bandaranaike International Airport) நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் வீசாக்களின் முக்கிய தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் (VFS Global) அமைப்பை இணைத்தமை தொடர்பில் சர்ச்சைகள்...
இணையம் மூலமாக நீதிமன்ற அமைப்புக்கள் இணையவழி மூலம் சந்தேகத்துக்குரியவர்களை நீதிமன்றங்களில் தொலைதூரத்தில் இருந்தே முன்னிலைப்படுத்துவதற்கு வசதியாக நடமாடும் நீதிமன்ற அமைப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் முதல் நிகழ்வுகள் இன்று (04.05.2024) தென் மாகாணத்திலுள்ள (Southern Province)...
ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இன்றைய தினமும் விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையில் பதினான்கு மடங்கு தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka) வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வர்ணனை அறிக்கையில்...
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு நாட்டில் இன்று பல இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்...
இலங்கையில் புதிதாக 50,000 வேலைவாய்ப்புகள் 38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 38 சுற்றுலா வலயங்களும் கேகாலை மாவட்டத்தை...
லண்டன் சென்ற விமானத்தில் குழப்பம் – மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் விமான சேவை லண்டனுக்கான UL 503 விமானம் ஒஸ்ரியாவில் உள்ள வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் விமான...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான...
ஊடக சுதந்திர தரவரிசையில் 150 ஆவது இடத்தில் இலங்கை எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் உலக ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் (World Press Freedom Index) 2024 ஆம் ஆண்டு இலங்கை(Sri lanka)...
ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம்: கடத்தல்காரர்களிடம் சிக்க வேண்டாமென எச்சரிக்கை ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம் தருவதாக மோசடி செய்யும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களிடம் இலங்கையர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்....
டுபாயிலிருந்து வரும் உத்தரவிற்கு கொழும்பில் செயற்படும் குற்றக்கும்பல் பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (02) இரவு தெஹிவளை நடைபாதை...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல் தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...