Murder Recovered Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

குருநாகலில் பாரிய தீ விபத்து

Share

குருநாகல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இன்று மதியம் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குருநாகல் – கொழும்பு வீதியில் வதுராகல பகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பாரிய புகைமூட்டத்துடன் தீ எல்லா திசைகளிலும் பரவி வருவதால் குறித்த பாதையூடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத சிரமத்திற்கும் மக்கள் முகம்கொடுத்துள்ளனர்.

மேலும், தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயை அணைக்கும் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...