rtjy 236 scaled
இலங்கைசெய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்

Share

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிரமமான பயிற்சி வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் போது குறிப்பிட்ட சட்ட விதிகளுக்கு அமைவான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிபபிட்டுள்ளார்.

முன்பள்ளி ஆசிரியைகள் பட்டம் பெற்றிருக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு தனியான பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...