rtjy 236 scaled
இலங்கைசெய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்

Share

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிரமமான பயிற்சி வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் போது குறிப்பிட்ட சட்ட விதிகளுக்கு அமைவான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிபபிட்டுள்ளார்.

முன்பள்ளி ஆசிரியைகள் பட்டம் பெற்றிருக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு தனியான பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...