இலங்கை

நாமல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Published

on

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாமல் ராஜபக்ச இவ்வாறு குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

 

இன்று காலை 9 மணி அளவில் அவர் இவ்வாறு குற்ற விசாரணை பிரிவிற்கு முன்நிலையானார் என தெரிவிக்கப்படுகிறது.

 

விசாரணைக்கான காரணம் தொடர்பில் தனக்கு தெரியாது என நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

 

தங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கக்கூடிய ஒரே முறை இவ்வாறு விசாரணைகளில் பங்கேற்பதாக நாமல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version