இலங்கை

நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Published

on

நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டு மக்களுக்கு சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான தகவல்களைப் பெற 1997 மற்றும் 1981 என்ற தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

துளையிடுதல், ஆற்றங்கரை அரிப்பு, தொழிற்சாலை கழிவுகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் அனைத்து பாதிப்புகள் குறித்தும் இந்த தொலைபேசி எண்களுக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version