இலங்கை
கண்ணீர் கதறலுடன் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்படும் சாந்தனின் புகழுடல்
கண்ணீர் கதறலுடன் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்படும் சாந்தனின் புகழுடல்
சாந்தனின் புகழுடல் சற்றுமுன்னர் அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள சனசமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கமிலக்கணாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு தேவன் குறிச்சி அறிவகம் சன சமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.