இலங்கை
தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி
தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி
முள்ளிவாய்க்காலின் இறுதிக் கனங்களில், தலைவர் பிரபாகரன் அவர்களை கடல் வழியாகக் காப்பற்றிச் செல்வதற்கான இறுதி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் அணியான யேசு அணியின் பொறுப்பாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் இந்த விடயத்தைத் தெரிவிக்கின்றார்.
முக்கியமான அந்தப் படை நடவடிக்கை எப்படி மேற்கொள்ளப்பட்டது, அந்த நடவடிக்கையில் யார் யார் பங்குபற்றியது, அந்த நடவடிக்கைக்கு இறுதியில் என்ன நடந்தது என்று அவர் கூறிய விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: