இலங்கை

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

Published

on

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

டுபாயில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக

குறித்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, காலநிலை நீதி ஒன்றியத்திற்கான முன்மொழிவையும் சமர்ப்பித்தார்.

இந்நிலையில்,மாநாட்டை முடித்து விட்டு ஜனாதிபதி நேற்று முன் தினம் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version