இலங்கை

இணையவழி ஊடாக சாரதி அனுமதிப் பத்திரங்கள்

Published

on

இணையவழி ஊடாக சாரதி அனுமதிப் பத்திரங்கள்

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட இணையவழி முறையின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல் தொடர்பான பொறுப்புக்களை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

09 ஜூலை 2020 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 10 லட்சத்து 22,763 சாரதி உரிமங்களும், 24 இலட்சத்து 34,467 தற்காலிக சாரதி உரிமங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

Exit mobile version