இலங்கை
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வது தொடர்பில் முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வது தொடர்பில் முக்கிய அறிவிப்பு
வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
தற்போதுள்ள பொதுமக்களின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login