இலங்கை
பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதற்கமைய ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login