அரசியல்
பொலிஸ் தடையை மீறி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி
Published
2 மாதங்கள் agoon
By
Thaaraga

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது.
பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
பேரணி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You may like
அரசுக்கு எதிராக யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம்!!
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
மனிதப் பாவனைக்கு உதவாத இறைச்சியுடன் இருவர் கைது!
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
புதையல் அகழ்வு! – இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மறியல்!
நீதித்துறையின் செயற்பாடுகள் இன்றி புதிய பயங்கரவாத சட்டம்!
NVQ சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது!
சொத்துக்களை விற்பதிலேயே அரசு மும்முரம்!!
முட்டை இறக்குமதியால் மேலும் நெருக்கடி!!


தேர்தல் திகதி – வர்த்தமானி வெளியீடு


ஆட்டிறைச்சி எலும்பு சிக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு!


மேலாடையின்றி பொதுவெளியில் குளிக்க பெண்களுக்கு அனுமதி!


கைதடியில் கடத்தப்பட்ட வான் மீசாலையில் மீட்பு!


பதவியை இழந்தார் பீரிஸ்!!


‘லியோ’ 7 நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்


இணையத்தை கலக்கும் வாரிசு ‘ஜிமிக்கி பொண்ணு’


14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் வெற்றி ஜோடி

