உத்தர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக இந்திய...
இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மித்ரா சக்தி இராணுவ பயிற்சியின் 8ஆவது மெகா இராணுவ கூட்டுப் பயிற்சி நாளை இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில்...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் விஜயமாக நேற்று மாலை இலங்கைக்கு வந்திருந்தார்....
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி...
இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதியில் காரைக்காலில் வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான வினோதா...
பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள அதே கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும்...
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு அதானி குழுமம் முன்னேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதானி குழுமம் கடந்தாண்டில் நாளொன்றுக்கு 1002 ரூபா கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக IILF நிறுவனம் தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், இது தவிர தொடர்ந்து 3 நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன்...
சென்னையில் தொடர்ந்து 2 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி பெட்ரோல், டீசல் விலை தினமும்...
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா பரவுவதை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு...
தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆரை துரோகி என திமுக துரைமுருகன் பேசியதற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் பிரச்சாரம் செய்த திமுக பொது செயலாளர்...
தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு காய்ச்சல் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு...
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஊசியில்லா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு...
மன்னார்குடி மற்றும் கோவை இடையே இயங்கி வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன அதன் பின்னர் தற்போது கொரோனா வைரஸ்...
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எதிர்வரும் 8 ஆம் திகதி டெல்லி பயணமாகவுள்ளார். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்லும் அவர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர்...
வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இதனால் வாகன ஆவணங்களையும் புதுப்பிப்பதில் கடும் சிரமத்தை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டுனர்...
நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்ததை அடுத்து, அங்கு உள்ள...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து, சுமார் 500 சைனைடு குப்பிகள் மற்றும் சைனைடு பவுடர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற போது, ராமநாதபுரம்...
இந்தியா-மேகாலயா மாநில ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்பொழுது குறித்த பேருந்து...
மத்தியபிரதேச மாநிலம் பாட்னா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பெய்த கனமழையின் போது திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது. மின்னல்...