இலங்கை
ஒரே நாளில் உயிரிழந்த வயோதிப தம்பதி!
திருமண பந்தத்தில் இணைந்து 60 வருடங்களாக சிறந்த புரிந்துணர்வுடன் வாழ்ந்த தம்பதியினர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவமொன்று, கண்டி – குருதெனிய, தம்பவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான ஆர்.ஏ.எஸ். ரணசிங்க (வயது – 88), அவரது மனைவியான ஏ.ஜி. பண்டாரநாயக்க ( வயது – 81) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ரணசிங்க நேற்று முன்தினம (30) காலையில் உயிரிழந்துள்ளார். கணவரின் பிரிவால் கவலையுற்றிருந்த மனைவியின் உயிரும் ஒரிரு மணிநேரத்துக்கு பின்னர் பிரிந்துள்ளது.
யும் உயிரிழந்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகளும், 11 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
You must be logged in to post a comment Login