அரசியல்
பிரதமர் பதவிக்கு அநுர?
Published
4 வாரங்கள் agoon
By
Thaaraga

சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக, எதிரணிகளுக்கிடையில் நேற்று முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றன.
இதன்போது பிரதமர் பதவிக்கு சஜித், சம்பிக்க, டலஸ் மற்றும் அநுரவின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
You may like
யாழ். மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம்!
கள்ளநோட்டுடன் நல்லூரில் இளைஞன் கைது!
வடக்கு விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களால் சுகவீன விடுமுறை போராட்டம்!
தமிழரசுக் கட்சியை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர்!
மொட்டுடன் இணைகிறார் சுரேன் ராகவன்!
பஸில் இடத்துக்கு நாமல்!!
மேற்குலக ஆதரவை பெறவே ரணிலை மொட்டு பயன்படுத்துகிறது!!
விமானப் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு
விலை குறைப்பு தொடர்பில் யாழ் வணிகர் கழகம் அறிக்கை


யாழில் எரிபொருளுக்கு இணைய விண்ணப்பம்! (Google Form)


மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு இன்றோடு 100 நாட்கள்!!


உலகளவில் No.1 இடத்தை பிடித்த பீஸ்ட் பட பாடல்! கொண்டாடத்தில் ரசிகர்கள்


வேலை கிடைக்கவில்லையா? – இது உங்களுக்காக


நினைத்தது நினைத்தபடி நடக்க ஆஞ்சநேயரிடம் மனம்விட்டு பேசுங்கள்!


தேசிய வலுத்தூக்கல் 2022 – ஒரே நாளில் மூன்று தேசிய சாதனைகளை தன்வசப்படுத்திய சாவகச்சேரி இளைஞன்


ரகசிய டீல் முடித்த சமந்தா?


‘வெந்து தணிந்தது காடு’: செம அப்டேட் கொடுத்த சிம்பு


கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்!


‘இந்தியன் 2’ -களத்தில் இறங்கிய கமல்
ஜோதிடம்




வீட்டை இனிதாக்கும் சாம்பிராணி தூபம்
உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் (சாம்பிராணி தூபம்) இரவு இப்படி செய்யுங்கள்! வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை...




நினைத்தவை நடக்க ‘ஸ்ரீ ராம ஜெயம்’
சொல்லின் செல்வன் என அனுமன் அழைக்கப்படுகிறார். கம்பராமாயணத்தில் பல்வேறு சூழலில் அனுமனின் கூற்றாக கூறப்படும் நிகழ்வில், அனுமனின் வார்த்தை உபயோகம் ஆச்சரியப்படுத்துவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அதில் அனுமன்...




6 மணி நேர நிம்மதியான உறக்கத்துக்கு……
உடல் நன்றாக இயங்க நமக்கு 6 மணி நேர உறக்கம் தேவை. நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேரம், பின் 3 மணி...




முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை – யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும். தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில்...




ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்? – கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
பொதுவாக ஆடி மாதத்தில் ஒரு சில காரியங்களை செய்ய கூடாது என்று நமது பெரியோர்கள் கூறுவதுண்டு. அந்தவகையில் ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?செய்யக்கூடாது? என்பதை பற்றி தெரிந்து...




வீட்டில் உள்ளபிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள்
மங்கலப் பொருட்களின் வரிசையில் முன்னணியில் நிற்பது மஞ்சள். பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு கிருமி நாசினியான மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம். தற்போது நாகரீக மாற்றத்தால் பலர் அதை...




எண்ணிலடங்காத நன்மைகளை வழங்கும் முருகப்பெருமானின் ஆடிக் கிருத்திகை
ஆடிக் கிருத்திகையான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப்பெருமான். தன்னை...