இலங்கை
காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் மாலைதீவு மாணவனாம்!!
வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கரையொதுங்கிய சடலங்களில் ஒன்று இலங்கையில் தங்கியிருந்த போது காணாமல் போயிருந்த மாலைதீவு மாணவனின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த சடலத்தில் பட்டுவெட்டு காயங்களும் காணப்படுகின்றன. மாலைதீவை சேர்ந்த இருபத்தொரு வயதான இப்காம் நசீர் என்ற உயர்கல்விக்காக இலங்கை வந்து தெஹிவளையில் வசித்து வந்தார்.
இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு அவருடைய தொடர்பு கிடைத்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை நேற்று வெள்ளவத்தை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.
#SrilankaNews
,
You must be logged in to post a comment Login