இந்தியா
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா !

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அறியமுடிகிறது.
இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனாவால் 21 ஆயிரத்து 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு இன்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 684 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம் 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் நேற்று மேலும் 183 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 49 ஆயிரத்தை தண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login