ரணிலுக்கு தெரியாமல் நாடாளுமன்றத்தை கலைக்க திட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரேரணையின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கு விஜயம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் அனுர குமார கனடாவில்...
ரணிலை மொட்டுக்கட்சி ஆதரிக்குமா..! அடுத்த சந்திப்பில் தீர்மானம் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவும், ஸ்தாபகரான...
அம்பானி வீட்டின் ஜோதிடர் ஒரு பூஜைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அம்பானி குடும்பத்துடன் நீண்ட காலமாக அதாவது IPL முதல் மும்பையில் உள்ள ஆண்டிலியாவில் நடக்கும் பூஜை வரை அனைத்தும் இந்த ஜோதிடர் இல்லாமல் நிறைவடையாதாம்....
சர்வதேசத்தின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கோட்டபய – ராஜபக்ச குடும்ப உறுப்பினர் தகவல் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளிலே காரணமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
கோட்டாபயவினால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...
இலங்கையின் பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே இலங்கையின் பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடுமையாக சாடியுள்ளார். சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...
நாமல் தலைமையில் எதிர்க்கட்சியில் 40 எம்.பி.க்கள் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாற்பது உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர வைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
புதிய திட்டத்துடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் பொதுக் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டு...
பிரதமர் வேட்பாளராக பசில் களமிறங்குவார்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக...
ரணில் குறித்து நாமல் வெளியிட்டுள்ள தகவல் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சொற்ப அளவிலானவர்கள் மட்டுமே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க...
ரணிலை அதிபர் வேட்பாளராக்க ஒரு சிலரே முயற்சி : நாமல் ரஜபக்ச கண்டறிவு எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அரசாங்க அமைச்சர்கள்...
நாடு திரும்பும் பசில்: தீவிரமடையும் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகள் வெளிநாட்டில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடு திரும்புவார்...
நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களால் நிரப்புவோம் எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில்...
வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்! இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளாராக களமிறங்க மாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...
ஜனாதிபதி பதவியில் நீடிக்க ரணிலுக்கு கால அவகாசம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக நீடிக்க நாம் இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
மகிந்தவின் அடுத்தகட்ட அரசியல் ஆட்டம் ஆரம்பம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டை வந்தடைந்த பின்னர் கட்சியை ஒழுங்குபடுத்தும்...
மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில்...
பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும் பொதுஜன பெரமுன கட்சி ஆமை போன்றது, அமைதியாக வெற்றிகளைப் பெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின்...
தடியடி பிரயோகம் மேற்கொள்ளவுள்ள ஜே.வி.பி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எவரேனும் மக்களின் சொத்துக்களை அபகரிக்க வந்தால் தடியடி எடுத்து அடிப்போம் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். தனது ஆட்சேபனை சொத்து...