செய்திகள்
3 இலட்சம் பெறுமதியான காணி புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றல்!
நீச்சல் தடாகத்துடன் 3 இலட்சம் பெறுமதியான காணி தெமடகொட ருவானுக்கு சொந்தமானது என குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பிரபல போதைப்பொருள் வியாபாரியான தெமடகொட ருவானை தற்போது விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
குறித்த காணி 3 இலம்சம் பெறுமதி வாய்ந்தது என்பதுடன் அதில் நீச்சல் தடாகம் ஒன்றும் உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியின் உரிமை பத்திரம் தனியார் வங்கி ஒன்றில் இருந்து குற்றப்புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login