சினிமா

தீவீர சிகிச்சையில் மன்சூர் அலிகான்!! பழச்சாறில் விஷம் கலந்துதுள்ளனர்.. பகிர் தகவல்

Published

on

தீவீர சிகிச்சையில் மன்சூர் அலிகான்!! பழச்சாறில் விஷம் கலந்துதுள்ளனர்.. பகிர் தகவல்

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்துநடித்து பிரபலமானவர் தான் மன்சூர் அலி கான். இவர் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட உள்ளார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் பின் குடியாத்தத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மன்சூர் அலி கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியாத்தம் சந்தையிலிருந்து பிரசரா பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கட்டாயபடுத்தி பழச்சாறு மோர் கொடுக்கப்பட்டது.

குடித்த சில நிமிடங்களில் நெஞ்சி வலியும், மயக்கமும் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கபட்டேன் என்று மன்சூர் அலி கான் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

Exit mobile version