சினிமா

நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

Published

on

நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

தமிழ் சினிமாவில் 80கள் மற்றும் 90களில் பாப்புலர் ஹீரோவாக வலம் வந்தவர் கார்த்திக். அவரது மகன் கெளதம் கார்த்திக் 2013ல் கடல் படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அடுத்து Mr X என்ற படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கெளதம் கார்த்திக் நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் கை கட்டப்பட்ட நிலையில் இருப்பது போல போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கை கட்டப்பட்ட நிலையில் இருந்து அதில் இருந்து வெளியில் வருவது போல போட்டோஷூட் எடுத்து “Break free from your own limitations” என குறிப்பிட்டு அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Exit mobile version