சினிமா

மூஞ்சப்பாரு..நாயே!..நிக்சனின் மோசமான பேச்சுக்கு பிரபல நடிகை ஸ்ரீ பிரியா கண்டனம்

Published

on

மூஞ்சப்பாரு..நாயே!..நிக்சனின் மோசமான பேச்சுக்கு பிரபல நடிகை ஸ்ரீ பிரியா கண்டனம்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நிக்சன் – அர்ச்சனா இடையே பயங்கரமாக மோதல் வெடித்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் நிக்சன் அர்ச்சனாவிடம், “பொண்ணா இது, நான் கலாய்க்க ஆரம்பிச்சா நீ 3 நாளைக்கு உட்கார்ந்து அழுவ. கருமம், அது மூஞ்சிய பாரு, சும்மா வினுஷா வினுஷா வினுஷானு சொன்ன சொருகீருவேன்” என்று நிக்சன் பேசி இருந்தார்.

நிக்சனின் மோசமான பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஸ்ரீ பிரியா இது தொடர்பாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், நிக்சன் தம்பி…மூஞ்சப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று ஸ்ரீ பிரியா பதிவிட்டுள்ளார்.

Exit mobile version