சினிமா

அம்மா மேல சத்தியம் பண்ணி எதுக்கு பொய் சொன்னீங்க- பிரதீப் மற்றும் கூல் சுரேஷிற்கு இடையில் முற்றிய மோதல்

Published

on

அம்மா மேல சத்தியம் பண்ணி எதுக்கு பொய் சொன்னீங்க- பிரதீப் மற்றும் கூல் சுரேஷிற்கு இடையில் முற்றிய மோதல்

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது இன்று பிபி ராலன்ட் ரவுண்ட் என்பதால் எல்லோரும் ஜோடி ஜோடியாக டான்ஸ் ஆடுவதற்காக ஆயத்தமாகின்றனர். அப்போது கூல் சுரேஷ், பிரதீப்புடன் நடிக்க முடியாது என்கின்றார். அதற்கு பிரதீப் நீங்க அம்மா மேல பொய் சத்தியம் பண்ணி பெல் சத்தம் கேட்டது என்று சொன்னீங்க,

ஆனால் பெல் சத்தம் கேட்மவே இல்ல, அண்ணன் என்ற உரிமைல தான் இப்பிடிப் பண்ணிட்டேன் என்று சொல்கின்றார். இருந்தாலும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிக் கொண்டே போவதைக் காணலாம். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Exit mobile version