சினிமா

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!

Published

on

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!

நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி மோசடி உள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் ரவீந்தரை கைது செய்தது.

இந்நிலையில் ரவீந்தர் ஆசை வார்த்தை கூறி பல பிரபலங்களை அவர் ஏமாற்றி வந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்களை மறைத்து தான் மகாலட்சுமியை ரவீந்தர் திருமணம் செய்துகொண்டாராம். தற்போது உண்மையை அறிந்த மகாலட்சுமி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version