சினிமா
பழனி கோவிலில் சினேகா குடும்பத்தைச் சூழ்ந்த ரசிகர்கள்!!
நட்சத்திர தம்பதியான சினேகா-பிரசன்னாவுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யாந்த என்ற மகளும் உள்ளார்கள்.
இவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும். இந்தநிலையில், சினேகா- பிரசன்னா மற்றும் தனது குடும்பத்துடன் பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அப்போது கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர். சுவாமி தரினத்திற்குப் பின்னர் ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: நடிச்சதெல்லாம் போதும்.. இனி பிசினஸ் தான்.. சினேகாவின் மாஸ் திட்டம்..! - tamilnaadi.com