சினிமா

அந்த காட்சியில் நடிக்கும் போது அப்படியான உணர்வு ஏற்பட்டது!! வைரலாகும் தமன்னாவின் பதிவு

Published

on

அந்த காட்சியில் நடிக்கும் போது அப்படியான உணர்வு ஏற்பட்டது!! வைரலாகும் தமன்னாவின் பதிவு

தென்னிந்திய சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார்.

அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ளர். மேலும் இப்படத்தில் ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரோலா எனப் பல பிரபலங்கள் நாடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ‘அச்சச்சோ’ என்ற முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமன்னா, அரண்மனை 4 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, “அரண்மனை 4ல் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளில் நானே நடித்தேன். புது அனுபவத்தை கொடுத்தது” என்று தமன்னா கூறியுள்ளார்.

Exit mobile version