சினிமா

சிம்புவுக்கு ஐஸ்வர்யாவுக்கு இருந்தது குப்பை காதல்! சேரப்போகும் ஐஸ்வர்யா – தனுஷ்!

Published

on

சிம்புவுக்கு ஐஸ்வர்யாவுக்கு இருந்தது குப்பை காதல்! சேரப்போகும் ஐஸ்வர்யா – தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இணையத்தில் அவரின் புகழ் வைரலாகுமோ இல்லையோ தனுஷின் கிசுகிசுக்கள் மட்டும் வாரத்திற்கு ஒன்று வெளியாகும்.

அந்தவரிசையில், 2 ஆண்டுகள் கழித்து மனைவியை பிரிந்த நிலையில் 150 கோடி செலவில் உருவாகிய அந்த பங்களா வீட்டிற்கு குடும்பத்துடன் குடியேறினார் என்று ஆரம்பித்து வந்த நிலையில், பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஆரம்பத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா – தனுஷ் திருமணம் குறித்து என்னிடம் பேசினார்.

அப்போது சூப்பர் ஸ்டார் என்னிடம், இதற்கு நீங்கள் தான் காரணம், நீங்கள் தான் பத்திரிக்கையில் எழுதுனீர்கள், இது பற்றி கஸ்தூரி ராஜாவிடம் கேட்டு சம்மதம் சொன்னதால் திருமணத்திற்கு ஓகே சொன்னேன். அதனால் செய்தியை உண்மையாக்கிவிட்டேன் என்று ரஜினிகாந்த் பயில்வானிடம் கூறினார்.

அதன்பின் ஐஸ்வர்யா சிம்புவை காதலித்தது பற்றி கேட்டதற்கு, ஐஸ்வர்யா , சிம்புவை காதலித்ததாகவும் அதன்பின் வேறொரு தொழிலதிபரின் மகனை காதலித்ததாகவும் அதன்பின் அவர் தூக்குபோட்டு செத்துப்போய்டார் என்றும் கூறினார்கள்.

அதெல்லாம் புதைந்து போன குப்பை அதை எல்லாம் கிளரவேண்டாம் இப்போது என கூறியிருக்கிறார் பயில்வான். ரஜினிகாந்த் மகளுக்கு அறிவுரை கூறினார். மற்றபடி இருவரும் நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை. மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version