சினிமா
அருண்விஜய்யின் படம் 3 நாட்களில் இத்தனை கோடியா?
Published
1 மாதம் agoon
By
Kisha

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான யானை திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.
இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 4 கோடி ரூபாய் வசூல் செய்தாக கூறப்படுகின்றது.
இதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சேர்த்து இந்த படம் உலகம் முழுவதும் 9 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 4.5 கோடியும், தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியா மற்றும் உலக நாடுகளில் 4.5 கோடி என மொத்தம் ஒன்பது கோடி வசூலித்துள்ளது.
இன்னும் இந்த படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அதிகம் இருப்பதால் இந்த படம் அருண்விஜய்க்கு பெருமையை தேடிந்துள்ளது.
#cinema #arunvijay #yaanai
You may like
இலங்கை வருகிறது பாகிஸ்தான் கப்பல்!
மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை!
அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பில் முரண்பாடுகள்!
நாளை தேசிய எதிர்ப்பு தினம்!
கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் மீனவர் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும்!
யாழ் பிரதேச செயலகத்தாலும் கவனவீர்ப்பு போராட்டம்!
யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டம்
எரிவாயு விலைகள் குறைப்பு!
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு


யாழில் எரிபொருளுக்கு இணைய விண்ணப்பம்! (Google Form)


சர்வபலம் படைத்த ஜனாதிபதியையே புறமுதுகு காட்டி ஓட வைத்த மக்கள் எழுச்சி!


மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு இன்றோடு 100 நாட்கள்!!


உலகளவில் No.1 இடத்தை பிடித்த பீஸ்ட் பட பாடல்! கொண்டாடத்தில் ரசிகர்கள்


வேலை கிடைக்கவில்லையா? – இது உங்களுக்காக


தேசிய வலுத்தூக்கல் 2022 – ஒரே நாளில் மூன்று தேசிய சாதனைகளை தன்வசப்படுத்திய சாவகச்சேரி இளைஞன்


ரகசிய டீல் முடித்த சமந்தா?


‘வெந்து தணிந்தது காடு’: செம அப்டேட் கொடுத்த சிம்பு


கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்!


‘இந்தியன் 2’ -களத்தில் இறங்கிய கமல்
ஜோதிடம்



