ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகப்புத்தக பதிவு தொடர்பில் விசாரணை...
அரசியல் கட்சியொன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன (Maithripala Sirisena) அரசியல் கட்சியொன்றை விலைக்கு வாங்குவதற்கான இரகசிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரான மைத்திரிபால சிரிசேன,...
நாட்டை விட்டுத் தப்பியோடும் ஆபத்தான வர்த்தகர்கள் இலங்கையின் முக்கியமான போதைப்பொருள் வர்த்தகர்கள் பலரும் அண்மைக்காலமாக நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. யுக்திய மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்படவிருந்த பலரும் இவ்வாறு...
இலங்கையில் இளம் மனைவியின் கொடூர செயல் குருநாகலில் கணவனை கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்துவிட்டு, இரவில் சடலத்தை தோளில் சுமந்து சென்று மேல் கிரிபா...
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே சிறந்தது: இந்தியா இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santhosh...
நாட்டை விட்டு தப்பியோடும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த...
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்திற்கு பாரிய வெற்றி பலஸ்தீனம் (Palestine) ஐக்கிய நாடுகள் (UN) சபையில் உறுப்பினராக விண்ணப்பிக்க தகுதியான நாடு என்று அதன் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு பலஸ்தீனத்துக்கு ஆதரவாக 143...
ஒரே இரவில் பொருளாதாரத்தில் மாற்றம்: அனுர தரப்பு தேசிய மக்கள் சக்தி ஆட்சி (NPP) அதிகாரத்தை பெற்றாலும் பொருளாதாரத்தை ஒரே இரவில் மாற்ற முடியாது என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
இலங்கையில் விசா நடைமுறையில் மாற்றம்! நாட்டிற்கு வரும் வழக்கமான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பாதிப்படைவதால் வருகைத்தரும் விசா மட்டுமல்ல, இணையத்தின் ஊடான விசா முறையும் நிறுத்தப்பட வேண்டுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரியொருவர் வலியுறுத்தியுள்ளார். இணையத்தளப்...
கனடா பெண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்! கனடாவில் (Canada) மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பெண்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கனடாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகளை 40...
மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் கண்டுபிடிப்பு மனித மூளையின் சிறிய மாதிரியில் 57,000 செல்கள் மற்றும் 150 மீற்றர் நரம்பு இணைப்புகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கண்டுப்பிடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...
எம்.பிக்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம்: ரணில் கைக்கு அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil wickremesinghe) முன்வைக்க சபாநாயகர் மகிந்த யாப்பா (Mahinda Yapa Abeywardena)...
கனடாவில் அதிகரிக்கும் வீட்டு வாடகை! கனடாவில் (Canada) வீட்டு வாடகைத் தொகை சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கனேடிய நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம்...
பாண்டாவாக மாறிய நாய்! ஏமாற்றிய பூங்கா சீனாவில் சௌ சௌ இன நாய்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசி பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவமானது சீனாவின் தைசௌ உயிரியல்...
சீனாவின் புதிய பிரமாண்ட போர்க்கப்பல்…நெருக்கடியில் இந்திய கடற்படை சீனா (China) அண்மையில் தயாரித்து அறிமுகம் செய்த பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலால் இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபியூஜியன் (Fujian) எனப் பெயரிடப்பட்டுள்ள...
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் ரஷ்ய – உக்ரைன் (Russia – Ukraine) போரில் போரிடுவதற்காக 500இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் மூலம் ரஷ்யாவுக்கு...
கொழும்பு தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் வான் சாகச விளையாட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இன்று தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சாகச விளையாட்டு 35...
சமூக ஊடகங்களின் வழியாக இடம்பெறும் மோசடி சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களை வெளியிட்டு பயனாளிகளின் வங்கி விபரங்களை திருடி பணமோசடி செய்வது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT)...
செயற்கை நுண்ணறிவிற்கும் புத்தரின் போதனைகளுக்குமான தொடர்பு புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையிலான தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...
தண்டனை சட்ட திருத்தம் மூலம் கைதிகளுக்கு வாய்ப்பு தண்டனைச் சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய பின்னர், நீதிமன்றக் காவலில் இருக்கும் காலமும், மேன்முறையீட்டு வழக்கின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலமும், குற்றவாளி ஒருவரின் மொத்த...