விடுதலை ரிலீஸ், வாடிவாசல் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை முதல் பாகம் வெளிவந்தது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில்...
விக்ரமின் சாமி படத்தில் வில்லனாக நடித்த நடிகரா இது?. நடக்க கூட முடியாமல் இருக்கும் பிரபலம், வீடியோ இதோ நடிகர் விக்ரமின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஹிட்டான படமாக அமைந்தது சாமி. கடந்த 2003ம் ஆண்டு...
நடிகர் சங்கத்திற்கு தனுஷ் கொடுத்த மிகப்பெரிய தொகை.. எவ்வளவு பாருங்க நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணிகள் பணப்பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், பல நடிகர்கள் அதற்காக பங்களிப்பை அளித்து வருகின்றனர். நடிகர் விஜய்...
கர்ப்பமாக இருக்கும் 9வது மாதத்தில் நடிகை அமலா பால் செய்த வேலை.. பாராட்டும் ரசிகர்கள் நடிகை அமலாபால் தென்னிந்திய சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தவர். விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன்...
TRP டாப்பில் இருக்கும் சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- நாயகனின் பதிவு ஷாக்கில் ரசிகர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் டிஆர்பியின் டாப்பில் உள்ளது....
பொருளாதார பாதிப்பால் துறவறத்தை கைவிடும் பௌத்த துறவிகள் வருடாந்தம் 2,000 பௌத்த துறவிகள் தமது துறவறத்தை கைவிட்டு வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க(Champika Ranawaka) தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியும் இதற்கு ஒரு காரணம் என்று...
நெருக்கடி நிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகை இலங்கையில் (Sri Lanka) வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வரியற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்ற குழு...
அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டல் வழங்க முயற்சி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டல் வழங்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மதுபான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பணம் என்பனவற்றை...
தமிழ்ப் பொது வேட்பாளர் : ஏன் இவ்வளவு வன்மம்? இராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று தமிழ்ப்...
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அவசரப்பட வேண்டாம்: சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன்...
கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள வீட்டு வாடகைத் தொகை கனடாவில்(Canada) வீட்டு வாடகைத் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்...
நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களில் அதிகரித்து செல்லும் நீதியரசர்களின் வெற்றிடங்கள் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்த நிலையில் நீதிமன்றின் செயல்பாடுகளுக்கு அது பாரிய இடையூறாக மாறியுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு...
எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாகவும் அடைந்து சாதனை படைத்த நேபாளி நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார். நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல்...
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வந்தவர்களை தடுத்த ரணில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பான நகர்வை, கட்சியின் தலைவர் சிறிது காலத்துக்கு தாமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில்...
குளியாப்பிட்டி இளைஞர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் காதலி கைது குளியாப்பிட்டி இளைஞர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரின் அவருடைய காதலியை பொலிஸார் கைது செய்துள்ளனர். வஸ்ஸாவுல்ல இலுக்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு...
ஈரான் விவகாரத்தால் இலங்கை மீது கோபத்தில் மேற்குலக நாடுகள் ஈரானுக்கு சொந்தமான தனியார் விமான நிறுவனமான Mahan-Air விமானங்களை இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு அமெரிக்கா தலைமையிலான...
மரண வீட்டில் விபரீதம் : ஒருவர் பலி நிட்டம்புவ திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள மரண வீட்டின் வீதியில் மின் விளக்குகளை பொருத்தும்...
அரசாங்கத்திடம் மகிந்த கோரிக்கை அரச சொத்துக்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை பிற்போடுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் மீதான பரவலான...
தென்னிலங்கையில் தந்தையின் மோசமான செயல் சூரியவெவ வெவேகம பிரதேசத்தில் தந்தையொருவர் துப்பாக்கியால் சுட்டதில் மகன் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர். சூரியவெவ, வெவேகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய...