நேற்றைய தினத்தைப் பொறுத்தவரையில் உலகளாவிய ரீதியில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகின்றது. சர்வதேச ரீதியாக கொரோனாத் தொற்றால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 22 கோடி 54 லட்சத்து 46 ஆயிரத்து 811 ஆக உயர்வடைந்துள்ளது....
பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சிறிய கிராமமான தோர்ஹர் கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அங்குள்ள 3 வீடுகளை மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்கத்தால் அந்த வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும்...
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாது தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்களும்...
மியான்மர் இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மியான்மரில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்கோரியும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல்...
இந்தியாவில் ஒரேநாளில் தொற்று 34,973 – சாவு 260! இந்தியாவில் ஒரே நாளில் கடந்த 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 973 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் . அத்துடன் ஒரே நாளில் 260 பேர்...
அமெரிக்கா அட்லாண்டாவிலுள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிப்பட்ட கொரோனாத் தொற்று தற்போது உலக நாடுகளை கிலிகொள்ளச் செய்துள்ளது....
அமெரிக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு அருகில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த...
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்றைய தினம் செப்ரெம்பர் 11 ஆம் நாள் வருடந்தோறும் மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படஉள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதேவேளை பாரதியாரின்...
தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட அமைச்சர் ஒருவர் தன் உயிரை விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய எவ்ஜெனி ஜினிச்சேவ் நேற்றுமுன்தினம் ஆர்க்டிக் பகுதியில் மீட்புக் குழுவினரின்...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருவதோடு பெண்களுக்கு பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்க பல்வேறு கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன ,...
கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை! உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று பரவலடைந்து வருகிறது, இந்த நிலையில் தென் கிழக்காசிய நாடான வியட்நாம் கொவிட் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வியட்நாமில்...
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோ நகரில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் நேற்றுமுன்தினம்...
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமனம்...
ஆபிரிக்க நாடான காங்கோவில் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் பரவிவரும் இந்த நோய் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த...
தலிபான் அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, சஆப்கானின் புதிய அரசுக்கு 3.10 கோடி டொலர் மதிப்பிலான உதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு தற்போது புதிய இடைக்கால அரசு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 88 சதவீதனமான மக்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று இருக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
உலகில் நாகரிகம் வளர்ச்சியடைந்த நிலையில் இன்றைக்கும் சில இடங்களில் மூடநம்பிக்கையில் சிக்கி தவிக்கும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுள்களை மகிழ்விக்க வேண்டி கழுதைக்கு திருமணம் செய்து வைப்பது, நாய்க்கு திருமணம் செய்வது என்று எத்தனையோ விசித்திரங்கள்...
மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்தா?? முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக இந்திய மோடி அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று...
டெல்டா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் நாளை அறிவிக்கவுள்ளார் . தடுப்பூசிகள் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் அவர் பேசவுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறைக்குப்...
இந்தோனேசியா பாண்டன் மாகாணத்திலுள்ள தங்கெராங்க சிறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தள்ளனர். போதைப்பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு அங்கு அடைப்பட்டிருந்தனர்....