இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
மகப்பேற்று விடுப்பு ஓராண்டாக அறிவிப்பு! அரச பெண் ஊழியர்களுக்கான மகப்பேற்று விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி தமிழக உயர்நீதிமன்றம் அரசாணை பிறப்பிப்பித்துள்ளது தமிழக அரசு. தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேற்று...
உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடவுள்ளது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் இது குறித்து தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் தளத்தில், ‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து...
நாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும், மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டமைப்பால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார...
நேற்றையதினம் இந்தியாவில் தொற்று 30,361 ! இந்தியாவில் நேற்றையதினம் (புதன்கிழமை) 30 ஆயிரத்து 361 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 45 ஆயிரத்தைக்...
சீனாவில் நிலநடுக்கம் – மூவர் பலி! சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் ஆக பதிவாகி இருந்ததுடன் 10...
நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம்! – கமல்ஹாசன் நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நீட் தேர்வின் காரணமாக தனுஷ்...
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய திருவிழாவை கொண்டாடும் முகமாக பேரோ தீவு மக்கள் படகுகள் மூலம் ஆயிரத்து 428...
அமெரிக்கா செல்கிறார் மோடி! பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் செல்லவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும்...
நைஜீரியா – கோசி மாகாணத்தில் ஹப்பா நகரிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுப்புச் சுவரை சக்தி வாய்ந்த வெடி குண்டு மூலம் தகர்த்து உள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன் மூலம் சிறையிலிருந்து...
இந்தியாவில் எகிறும் கொரோனா! இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 176 பேருக்கு...
1980 ஆம் ஆண்டளவில் நாளொன்றில் பதிவான உச்ச வெப்பநிலையை விட, உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வெப்பநிலை அதிகரிப்பானது இதுவரை உணரப்படாத இடங்களை விட மேலதிக இடங்களில்...
அமெரிக்காவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத் தொகுதிக்கு அருகில் கூரிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கத்திகள் உட்பட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கத்திகளில் சில வொஷிங்டனில் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டவை...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இடைக்கால அரசு நிறுவியுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு 20 மில்லியன் நிதியுதவி ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படவுள்ளது. போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்படுகின்ற ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கு ஐ.நாவின் மத்திய அவசரகால...
விமானத்தில் ஊஞ்சல் கட்டியாடும் தலிபான்கள்!! ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச்சென்ற விமானம் ஒன்றை தலிபான்கள் பொம்மை போல் பாவித்து விளையாடும் வீடியோ ஒன்றை சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ ருவிற்றரில் வெளியிட்டுள்ளார். அவர்...
உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை! கொரோனாத் தொற்றைக் கண்டறிய புதிய பரிசோதனை முறை ஒன்றை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின்...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!! வடகொரியா மீண்டும் தொலைதூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா– வடகொரியா இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அமெரிக்கா மீதான மோதலைஅதிகரிக்கும் வகையில்...
இந்தியர்களின் சொத்து விபரங்களை வெளியிடுகிறது சுவிஸ் வங்கி! சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்களடங்கிய 3ஆவது பட்டியல் வெளியிடப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் முதன்முறையாக ரியல் எஸ்டேட் சொத்து விபரங்களை...
சிறுமி முன்னால் நீச்சல் குளத்தில் பெண் காவலாளியுடன் உல்லாசம் ! இந்தியாவில் 6 வயதுக் குழந்தையின் முன்பாக நீச்சல் குளத்தில் பெண் காவலர் ஒருவருடன் ஆடையின்றி உல்லாசமாக இருந்துள்ள டிஎஸ்பி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் அநாகரீகமாக...
இந்தியாவில் நேற்றைய தினம் 31 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் மொத்த...