ஜப்பானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து அந் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் கத்சுனோபு கட்டோ. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து கொரோனா பாதிப்புக்கு...
இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர். அந்தப் பனிமலை ‘ஐஸ் ஸ்தூபம் (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கப்படுகின்றது. இத் திட்டம்...
சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பார்க்கில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை...
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்குவது குறித்த நிகழ்வு ஒன்றில்...
இந்தியா – சீனா – இலங்கை புவி அரசியல் முழு விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது இப்போது சீனாவின் கவனம் முழுவதும் இலங்கையில் குவிந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள தமிழகத்துக்கும் இலங்கையின் வடக்குப் பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்துக்கும்...
அமெரிக்கா – கலிபோர்னியாவில் வென்ச்சுரா கவுன்ட்டி மலையோர பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த வாரம் ஆரம்பித்த இக் காட்டுத்தீ பல வீடுகளை சாம்பலாக்கிவிட்டு தனது...
வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரு தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டன. குறித்த ஆய்வு அசர்பைஜான் நாட்டில் ரஷ்ய நேரடி...
சாதனை படைக்க வயது மற்றும் இழப்புக்கள் தடையல்ல தன்னம்பிக்கை மட்டும் போதுமானது என்பதை நிரூபித்திருக்கிறார் மாற்றுத்திறனாளி ஒருவர். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 23 வயதான சீயோன்...
உலகம் முழுவதும் கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பல நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி கொவிட் தொற்றுக்கு எதிராக வீரியமாக செயல்படும் நிலையில் இரண்டு டோஸுக்கு பிறகு...
ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே ஒரு மர்மக் கிணறு அமைந்துள்ளது. குறித்த கிணறு 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இந்த கிணற்றை அப்பகுதி மக்கள் ‘பர்ஹட்டின்‘ கிணறு என...
ஒரே பாலினத்தவர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து சுவிட்சர்லாந்து. ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரமளிக்கும் உலகின் 30 ஆவது நாடானது. சுவிட்சர்லாந்தில் நடாத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்குபற்றிய சுமார் மூன்றில் இரண்டு...
தனிமையில் உள்ள முதியவர்களுக்கு உதவும் வகையில் புதிய ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹைதராபாத்தில் அமைந்துள்ள கணினி நிறுவனமான Achsala IT Solutions இதனை வடிவமைக்கிறது. ‘எல்ரோ’ என்ற பிராண்டின் கீழ் இந்த ரோபோக்கள் உருவாக்கப்படவுள்ளன....
நைஜீரியாவின் வடமேற்கே மர்ம நபர்கள் நடாத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கவுரா நகரில் மடமய் கிராமத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 7 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த...
இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஸ்ரீராம் எனும் இவ்வீரர் வேகமாக சைக்கிள் ஓட்டுதல் (ஆண்கள்) பிரிவிலேயே குறித்த சாதனையைப் படைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பாக நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பாக இன்று(27)...
சீனாவின் தெற்கு நகரமான ஜீஹாயில் விமானக் கண்காட்சி நடைபெறவுள்ளது. உள்நாட்டு விண்வெளி தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் நோக்கில் இந்த கண்காட்சி நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளது. விண்வெளியில் தன்னிறைவு நிலை மற்றும் வளர்ந்து வரும்...
ஆப்கானிஸ்தானில் ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முடி திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. Helmand மாகாணத்திலுள்ள முடி திருத்தும் பணியாளர்களுக்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகச்சவரம்...
சோமாலிய தலைநகர் மொகடிசுவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சோதனைக்காக வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட நேரத்திலேயே...
நேற்றயதினம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்தது. இதன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். கடலுக்கு சென்ற ஆந்திர மீனவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். புயல் கரையைக்...
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தொன்மையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்திலுள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டிய பொழுதே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பொழுது அதிகளவிலான ஐம்பொன்...