உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டின் இறுதியில் காணொலி ஊடாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிற்சர்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...
இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்குமே இவ்வாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் ஜனநாயகத்துக்கான...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுமத்ராத் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரை எந்தத்...
ஆப்கானிஸ்தானில் இன்று மற்றுமொரு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், 50 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து...
பிரித்தானியாவிற்குச் செல்லும் கொவிசீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள், அங்கு தம்மைத் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தத் தேவையில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல், தினமும் உயர்வடைந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் பிரித்தானியாவால்...
ஆப்கானிஸ்தானின் பாடசாலையில் குண்டென்று வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மதம் சார்ந்த பாடசாலை ஒன்றில் குண்டு வெடித்துள்ளது. அதில் 7பேர் சாவடைந்ததோடு 15 பேர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை...
உலக கொரோனா பாதிப்பு உயர்வடைந்துக்கொண்டே செல்லகிறது . இந்நிலையில் உலக கொரோனா பாதிப்பு 23.75 கோடியைக் கடந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 21.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அத்தோடு வைரஸ் தாக்குதலுக்கு...
அவுஸ்திரேலியாவில் விசப் பாம்புடன் விளையாடும் குழந்தை ஒன்றின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே பயமற்றவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு, படையையே நடுங்க வைக்கும் தன்மைமை பாம்பு கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலுள்ள பகுதியொன்றில்,...
கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2022 ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அவுஸ்ரேலியாவிற்குள் வர அனுமதி கிடையாது. இவ்வாறு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் கல்வி...
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமென்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கமென்று இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந் நிலநடுக்கமானது 5.8 என்ற...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 3 பேரை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் சர்வதேச மட்டத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று 3 பேரை தலிபான்கள் பொது வெளியில் பட்டப் பகலில் கிரைன் மூலமாக...
ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் 13 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்கள். அங்கு தங்களுக்கு எதிராக ஆயுதமேந்தி வரும் குழுக்களை கொலைசெய்தும் வருகிறாரார்கள்.அதனால் அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது. ஹைதர் மாவட்டத்தில் தமக்கு எதிராக உருவாகியுள்ள குழுக்கள் மீது...
திரைப்பட படப்பிடிப்புக்காக விண்வெளிக்கு செல்லவுள்ளது திரைப்படக் குழு. ரஷ்யாவின் திரைப்படக்குழு ஒன்று 12 நாட்கள் படப்பிடிப்புக்காக இன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறது . The Challenge என்ற திரைப்படத்துக்காகவே ரஷ்ய குழு இவ்வாறு செல்கிறது....
பெண்ணொருவர் அழுதமைக்காக மருத்துவமனையில் கட்டணம் அறவிடப்பட்ட விநோத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை சென்றுள்ளார். மச்சத்தை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது பயத்தில்...
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஜேர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது....
பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களின் சேவை சுமார் 6 மணி நேரம் முடங்கியதால் அதன் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மேலும், அவர் உலக...
சர்வதேச ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த செயலிகளுக்கான திசைவியில் (ரவுட்டர்) ஏற்பட்ட முறையற்ற மாற்றம் காரணமாக அவை நேற்றிரவு செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில்...
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு பழி தீர்க்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் நேற்றுமுன்தினம் மாலை தலிபான் ஊடகப்...
சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன மீண்டும் இயல்புக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. நேற்று இரவு முதல் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன செயலிழந்தன. பிரதான...
உலகளாவிய ரீதியில் வட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் செயலிழந்துள்ளமையால் பயனர்களின் பயன்பாட்டில் சிக்கல் நிலையில் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாம் பணியாற்றி வருகின்றோம். மேலும் இந்தச் சிரமத்துக்கு...