கொரோனா ஆபத்து குறைந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் தாய்லாந்து மீண்டும் அனுமதி வழங்கவுள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கே நவம்பர் முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது....
பிரித்தானிய இழுவை படகு ஒன்று பிரான்ஸ் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில், தொடர்ச்சியாக மீன்பிடித் தகராறுகள் இடம்பெற்று வரும் நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு இங்கிலாந்து கப்பல்களுக்கு நேற்று புதன்கிழமை அபராதம்...
தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வாகன சாரதிகள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எடின்பர்க் முதல் கிளாஸ்கோ சென்ட்ரல் வழியாக ஷாட்ஸ், எடின்பர்க் முதல் கிளாஸ்கோ...
சீனாவின் 3வது நகரும் கொரோனாவால் முடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு பெரு...
சிவப்பு பட்டியலில் காணப்படும் நாடுகளை, அப் பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது என அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலகளாவிய ரீதியில், கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்து வரும் நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் போன்ற இடம்பெறுகின்றன. கைபர் பக்துங்வா...
கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதிலாகவே அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை...
ஆப்கானிஸ்தானுக்கு உதவுங்கள் – சீனா, பாகிஸ்தான் கூட்டுக் கோரிக்கை சீன அதிபரும், பாகிஸ்தான் பிரதமரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சீன அதபர் ஜின்பிங்குடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் பின்னர், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு...
நைஜீரியாவில் உள்ள மசூதியில் இடம்பற்ற துப்பாக்கி சூட்டில் 18பேர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நைஜீரியாவின் மஷேகு பிரதேசத்தில் மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்ட வேளையில் மசூதியை சுற்றி வளைத்த...
கொரோனா பேரிடருக்குப் பிறகு உலகை காப்பாற்றும் வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் தவறி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 மாநாடு இந்த மாத இறுதியில் கிளாஸ்கோவில் ஆரம்பிக்க உள்ளது....
உலகளாவிய விதிகளை தனிப்பட்ட நாடுகளால் எழுத முடியாது என கூறி அமெரிக்காவை சீன அதிபர் ஜின்பிங் மறைமுகமாக சாடியுள்ளார். உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு அதிகரித்து...
பாகிஸ்தான் நாட்டில் 10 கோடி கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் கொரனாத் தொற்றால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானில் 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தடுப்பூசி வழங்கும்...
ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது, சவுதிப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஏமன் நாட்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அரச படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். ஏமன் அரசாங்கத்திற்கு எதிராக, அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள், யுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாரி...
தாய்வானை இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. தாய்வான் வட கிழக்குப் பகுதியிலுள்ள யிலான் மாவட்டத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமியின் 67 கிலோ மீற்றர் ஆழத்தில், 6.2 ரிச்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள்...
சீனாவில் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் விசேட வகுப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டவரைவை சீன அரசு தயாரித்துள்ளது. அண்மைக்காலமாக, குழந்தைகள்...
அமெரிக்கா- ஃப்ளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டெய்ல் என்ற கடற்கரையில் கடலில் தத்தளித்த நாய் ஒன்றினை ஜக்கேப் டூடுயிட் என்பவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலுக்குள் குதித்து காப்பாற்றியுள்ளார். குறித்த நாய் யாருடையது என்று தெரியாமல் இருந்த...
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மெல்போர்ன் நகரில் கடந்த 262 நாட்களாக பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்போது இந்த பொது முடக்கம் ரத்துசெய்யப்படுகிறது என...
ரஸ்யாவில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 75 ஆக உயர்வடைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றுக்குள்ளான நாடுகளின் வரிசையில், முறையே...
அமெரிக்காவினால் நடாத்தப்பட்ட தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடாத்திய தாக்குதலிலேயே, அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவில், கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்ற...