நாளைமறுதினம் சிறுவர்களுக்கு பைஸர்!! நாட்டில் அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. இதனடிப்படையில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் , நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவை கொண்ட சிறுவர்கள் ஆகியோருக்கு...
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்கராயன் பகுதியைச் சேர்ந்த (வயது–27) பேரம்பலநாதன் கேசவன் என்பவரே உயிரிழந்தவராவார். கடை ஒன்றில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் மின்தாக்கியதில் அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்....
எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும்....
மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக...
பெரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் நுழைந்துவிட்டது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக...
சகல வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் செடியுடன் கூடிய பூச்சாடியை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பங்கேற்புடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து மஞ்சள் செடிகள் அடங்கிய சாடிகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்...
கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் செய்ய வேண்டியது இந்த நாட்டை...
தவணை முறையில் மின் கட்டணம்! நாட்டில் மின்சார பாவனையாளர்களுக்கு சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மின்...
அரச பங்காளிக் கட்சிக்குள் மீண்டும் பனிப்போர் மூண்டுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன. கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் அமைச்சர்களான விமல்...
வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் . திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று...
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சியில் நேற்றைய தினம் (21) இளம் குடும்பத் தலைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சி பகுதியில் A9 வீதியிலுள்ள கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட தனியார் ஒருவரின் காணியிலிருந்தே...
யாழ்.பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவால் கடந்த வெள்ளிக்கிழமை இக் கற்கைநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம்...
சிவப்பு பட்டியல் – இலங்கைக்கு விடுதலை? சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சிவப்புப் பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை சுற்றுலாத்துறை...
வீடு ஒன்றுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஷையூர் அந்தோனியார் கோயில் அருகில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள...
தடுப்பூசி அட்டை கட்டாயமா? – ஹெகலிய விளக்கம் தற்போது நாட்டில் தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பொறிமுறை கட்டாயம் ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுளை அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம். இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சட்டரீதியான விடயங்கள்...
தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! – கோத்தாபய உறுதி நீண்ட காலமாகத் தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன். பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என...
உதயமாகிறது ‘லங்கா கேஸ்’ புதிய சிலிண்டர்! நாட்டில் புதிய எரிவாயு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் விரைவில் புதிய கேஸ் நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது...
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரையில் சுமார் 10 கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு...
சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்த விசேட திட்டம்! கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது. சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள், சமயத் தலைவர்கள்,...
வடக்கில் கிராம சேவகர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவுகளைச் சேர்ந்த கிராமசேவகர்களே தற்போது கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த கிராமசேவகர்கள் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் துரித...