இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு...
வவுனியாவில் மேலும் இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு...
தேசத்தின் ஒற்றுமையிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மஹிந்த பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும்...
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு...
தடுப்பூசி அட்டைகள் பதுக்கல் – அதிகாரி கைது! காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரியிடமிருந்து 45 கொவிட் தடுப்பூசி அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான அதிகாரி அதிகளவான தடுப்பூசி அட்டைகளை...
மலிக் பீரிஸூக்கு சீனாவால் ‘எதிர்கால அறிவியல் பரிசு’ விருது. இலங்கை விஞ்ஞானி பேராசிரியர் மலிக் பீரிஸூக்கு 2021ஆம் ஆண்டுக்கான ‘எதிர்கால அறிவியல் பரிசு’ விருது வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் சீன பேராசிரியர் யூன்...
கொவிட் தொற்றுப் பரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் கூறுகின்றன. இவ்...
கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு பாடசாலை மாணவன் ஒருவர் (வயது-17) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டது எனக் கூறப்படும் பதிவு...
நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர். இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரும் 30...
மடு பிரதேசத்தில் பிள்ளையார் சிலை ஒன்று மாயமாகியுள்ளது. மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது. சிலை காணப்பட்ட அதே இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளமை...
கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு! கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தொற்றால் உயிரிழப்பவர்களை...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று எரிபொருள் அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் ,எழும் தெரிவிக்கையில், எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு தொகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் நாட்டில் எரிபொருளைப்...
கட்டணம் தாமதமானாலும் மின் துண்டிக்கப்படாது! நாட்டில் மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும், மின்துண்டிப்பு ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா பரவல் காரணமாக...
மேலும் 40 லட்சம் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ள இந்தத் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு...
வவுனியா நெடுங்கேணி பகுதியில் 100 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல தரப்பினராலும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் சிலர் அச்சம்...
தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.குருநகர் பகுதியிலுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சிறைகளில் நீண்டகாலமாக...
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் தெரிவுசெய்யப்பட்ட சுற்றுலா ஹொட்டல் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் மாத்திரமே மதுபானம் விற்பனை செய்வதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மதுவரி திணைக்கள ஊடகப்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது . அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள்...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் 5 பேர் இனம்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி வடக்கு மாகாணத்தில் 113 பேருக்கு...
வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!! வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்பகுதியில் கடலட்டை பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக...