“ஜனாதிபதிக்கான தேர்தலில் டலஸ் அழகப்பெரும வெற்றிபெற்றால், சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார். இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழு ஆதரவையும் வழங்கும்.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்...
பஸ் கட்டணங்கள் 2.23 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (19) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது....
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள மின்சாரக் கட்டணம், எதிர்வரும் ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மின்சார சபை 130...
எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள, தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள பதிவு செய்தவர்களுக்கு விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என டைப் செய்து 076 6220...
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு மூவர் போட்டியிடுகின்றனர். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரே...
நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் எம்.பிக்களுக்கு தாம் வசிக்கும் பிரதேசங்களிலேயே இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான முறையான திட்டம் எதுவும் கிடையாதென பெரும்பாலான நாடாளுமன்ற...
இன்றைய இலங்கை தீவின் அரசியல், பொருளாதார நெருக்கடியை தமிழ் மக்கள் சார்பாக சரியான விதத்தில் அணுக தமிழ் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும். – இவ்வாறு திருகோணமலை, தென்கயிலை ஆதீன குருக்கள் தவத்திரு .அகத்தியர் அடிகளார்...
2022 இல் இலங்கையின் பொருளாதாரம் ஆறு வீதத்தினால் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு பாதித்துள்ளதால் பொருளாதார வீழ்ச்சி ஆறு வீதத்திற்கும் அதிகமாகயிருக்கலாம் என அவர்...
புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு...
ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு 25 அடி உயரத்திற்கு குறையாத சிலையொன்றை நிறுவ யாழ் மாநகர சபை திட்டமிட்டுள்ளது. இன்று(18) இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் ஆரியகுளத்தின் நடுவில் தமிழன்னையின் சிலையை நிறுவுவதற்கு உறுப்பினர் ஒருவரால்...
“மக்கள் போராட்ட பிரஜை’கள் என்ற பெயரில் புது புதிய அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்காக காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் இன்று (18) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர். சில குழுக்கள் போராட்டத்தை...
ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் இ.போ.ச. பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் உரிமையாளர் அற்ற – மர்ம பொதியொன்று இருந்ததால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு பஸ் நிறுத்தப்படும் பகுதியிலேயே கறுப்பு நிறத்திலான உரைப்பை இருந்துள்ளது. இது...
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமென யாழ் மாநகர...
ஆவா குழு தலைவன் மீது வாள்வெட்டு!ஆவா என்று அழைக்கப்படும் வினோதன் என்ற வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். 10...
பதவியை இராஜினாமா செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த மாதம் இலங்கை திரும்பவுள்ளார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு தப்பிச்ச...
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்படக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்காக மனசாட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடிதம் ஒன்றை...
” இலங்கையை கட்டியெழுப்ப முடியும். அதற்கு பல வருடங்கள் தேவையில்லை. அடுத்த வருடம் சிறந்த நிலையில் இருப்போம். ” இவ்வாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இந்த...
எந்த சந்தர்ப்பத்திலும் அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு துரோகம் இழைக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மக்கள் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்ட குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று...
இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முக மூடி...
முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளன. நேற்றைய தினம் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம், 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக...