யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு Google Form (bit.ly/3nPMFvJ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த இணையதளத்தினை நேரடியாகவோ, இணைக்கப்பட்டுள்ள QR CODE இனை பயன்படுத்தியோ தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும்....
புதியவர்கள் புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க போகின்றோம் என மக்கள் முன்வந்தால் அதனால் எந்த பயனும் கிடையாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம்...
இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட யூரியா உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 556 விவசாய மத்திய நிலையங்களுக்கு 800 லொறிகள் மூலம் உர விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு தேவையான டீசல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது....
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து வவுனியா பறையான்குளத்தைச் சேர்ந்த பாலசுகந்தன் (வயது 41), அவரது மனைவி அனுஜா...
புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் கோவில் ஒன்றைக் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விடுக்கப்படும் அறிவிப்புகள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் மட்டுமே வெளியிடப்படும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சபாநாயகரால் விடுக்கப்படும் அறிவிப்புகளை மட்டுமே, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஏற்குமாறு ஜனாதிபதி செலயகம்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வீட்டின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர், பதில் ஜனாதிபதியாக மஹிந்த யாப்பா...
அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்டார். பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசு அமைவதற்கு வழிவிட்டே பதவி விலகவுள்ளனர்....
சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக, எதிரணிகளுக்கிடையில் நேற்று முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றன. இதன்போது பிரதமர் பதவிக்கு சஜித், சம்பிக்க,...
அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இதன்படி யாழ்.ராணியின் ரயில் சேவை 6 காலை மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில் 6.40க்கு யாழ் புகையிரத நிலையத்திலிருந்தும்,...
எமது மக்கள் எமக்கு வழங்குகின்ற ஆணையினை எமக்கான பலமாகக் கொண்டு, தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக தென்னிலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி எமது மக்களின் எதிர்பார்ப்புகளையும் அரசியல் அபிலாசைகளையும் வென்றெடுப்பதே எமது வழிமுறையாக இருக்கின்றது. எனவே, தென்னிலங்கையில் ஏற்படுகின்ற...
“இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா...
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்ல முயன்ற மேலும் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு, கலவன்கேணி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்கள் கலவன்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். #SriLankaNews
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று தொடக்கம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,910 ரூபா என...
ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாட்டில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த 9ம் திகதி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது. மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில்,...
சர்வக்கட்சி அரசின் பிரதமராக சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவலில் உண்மை இல்லை என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. 20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி சரத்...
ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு சஜித் , டளஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும், இது விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அத்துடன், சர்வக்கட்சி அரசு குறித்து இறுதி...
தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. #SriLankaNews
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகபோவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைக்க அவர் தயாராகிவிட்டார். இந்நிலையிலேயே...