யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை! யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனாத் தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – என...
கொரோனாவால் கிராம அலுவலர்கள் மூவர் பலி! கொரோனாத் தொற்றால் இதுவரை மூன்று கிராம அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர் என, அகில இலங்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் பணியாற்றும்...
கொவிட் தொற்றால் மேலும் 186 பேர் உயிரிழப்பு!! நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்று 186 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகூடிய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். இந்த உயிரிழப்பு...
இன்று மட்டும் 3,793 பேருக்கு தொற்று உறுதி!! நாட்டில் இன்று 3 ஆயிரத்து 793 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தது. இன்று இனங்காணப்பட்டவர்களுடன் சேர்த்து...
டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் – நாளை அறிக்கை வெளியீடு நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளையதினம் வெளியிடப்படவுள்ளது. நாட்டில்...
அதிகரிக்கின்றது பாணின் விலை பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,...
யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம் யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை...
வவுனியாவில் 109 பேருக்கு கொரோனா! வவுனியாவில், 13 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட 109 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை...
நேற்று மட்டும் 35,797 பேருக்குத் தொற்று இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 797 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்...
நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் – யாழிலும் ஆரம்பம் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று ஆரம்பிக்கப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் திட்டம் மூலம் 512...
மருந்துகள் வீடுகளுக்கே – தொலைபேசி இலக்கம் அறிமுகம் அரச வைத்தியசாலை கிளினிக்குகளுக்கு செல்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0720720720 என்ற தொலைபேசி...
சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் நாட்டை முடக்குவோம்- அரசு அறிவிப்பு!! சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் எந்த நேரத்திலும் நாட்டை முடக்குவோம் என்று அரசு தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய...
கொவிட்டால் இளம் மருத்துவர் சாவு!! கொரோனாத் தொற்றால் ராகம மருத்துவமனையின் இளம் மருத்துவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ராகம மருத்துவமனையில்...
ஒருவர் மாத்திரமே வெளியே செல்லலாம் – சுகாதார வழிகாட்டி வெளியீடு! இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு சுகாதார அமைச்சால் புதிய சுகாதார வழிகாட்டல்கள்...
குணமடைந்து வீடு திரும்பியவர் சாவு! பண்டாரவளை, கஹத்தேவெலயில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்த ஒருவர் மூன்று நாள்களின் பின்னர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் 62 வயதுடைய முன்னாள் கிராம உத்தியோகத்தர்...
வடமராட்சியில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சியில் இளம் ஆசிரியர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான...
ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!! 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இன்று...
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – அரசு தீர்மானம்!! இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அரசாங்க தகவல்...
பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி!! இலங்கைக்கு பாகிஸ்தானில் இருந்து 6,000 மெட்ரிக் தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு வர்த்தக அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. சந்தையில் அரிசி...
விறகு வெட்ட சென்றவர் உயிரிழப்பு!! விஸ்வமடு றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு இன்று(18) காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஸ்வமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய...