உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று வீட்டில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த 61 வயதான குறித்த வயோதிபர் நேற்றைய தினம் (22) சுகவீனம் காரணமாக அவரது வீட்டில்...
யாழில் சேதனப்பசளை உற்பத்தி – விழிப்புணர்வு பேரணி வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இப் பிரசாரம் ...
நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம் தென்மராட்சி பகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென்மராட்சி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல்...
எரிவாயு தட்டுப்பாடு இல்லை – லசந்த அழகியவன்ன எதிர்வரும் காலங்களில் சமையல் எரிவாயுவை சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை...
தடுப்பூசி செலுத்தும் வாரமாக இந்த வாரம் நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்தை தடுப்பூசி செலுத்தாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...
பி.சி.ஆர். முடிவு வரும் வரை வெளியில் நடமாடாதீர்! காய்ச்சல் மற்றும் ஏனைய நிலைமைகளால் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தற்சமயம்...
தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் – பந்துல குணவர்தன ‘அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு வேண்டுகோள் மட்டுமே...
யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!! யாழ்ப்பாணத்தில் நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த...
2000 ரூபா கொடுப்பனவு ஆரம்பம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் இழந்து நிர்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணக் கொடுப்பனவாக தலா 2000 ரூபா வழங்கப்படவுள்ளது. இதன்படி கொழும்பு...
மேலும் 183 பேர் கொரோனா தொற்றால் சாவு!! இலங்கையில் கொரோனாத் தொற்றால் நேற்று 183 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 107 பேர் ஆண்கள் என்றும், 76 பேர் பெண்கள் என்றும் அரச தகவல்...
கிளிநொச்சி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!! மற்றொருவர் படுகாயம்!! கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் நடந்துள்ளது. தென்னிலங்கையில்...
யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்!! யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்று (22) மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குருநகர் கடற்கரை வீதியில் உள்ள திருச்சிலுவை வைத்தியசாலைக்கு அருகே இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது....
நேற்று மட்டும் 4,282 தொற்றாளர்கள் அடையாளம்! நாட்டில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 282 கொரோனாத் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்ட பின்னர் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய...
கொவிட் தொற்று புகைப்பிடிப்பவர்களை 14 மடங்கு அதிகம் தாக்கும்!! புகைப்பிடிப்பவர்களுக்கு கொவிட் தொற்றின் தாக்கம் புகைப்பிடிக்காதவர்களிலும் 14 மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. செய்தியாளர் சந்திப்பில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர்...
நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு தொற்று உறுதி!! பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில்...
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி!! இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள்...
வடக்கில் மேலும் 153 பேருக்கு தொற்று!! யாழ்ப்பாண மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 153 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்....
இரு டோஸ் தடுப்பூசி பெற்றோர்க்கு தொற்று வீதம் குறைவு!! தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 65 வீதத்தால் குறையும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை...
விரைவில் மூன்றாவது டோஸ்!!-இராணுவத் தளபதி தெரிவிப்பு கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு கொவிட் – 19 தடுப்பு செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்....
பொருளாதார மத்திய நிலையங்கள் இரு நாள்களுக்கு திறப்பு!! ஊரடங்கு காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாள்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதற்கமைய...