யாழ்ப்பாணத்தில், இன்று மீனவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்திய இழுவை படகுகளின் எல்லை தாண்டிய வருகையை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை...
தமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முழுமையான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என, அரச தாதியர் உத்தியோகத்தர்...
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம்திகதி முதல் பைஸர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகவும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
பால்மா விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், பால்மாவிற்கான விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிலோ பால்மாவுக்கு 1,300 ரூபாவை விற்பனை...
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும். தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தற்போது வரை 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 ஆயிரத்து 369 பேர் முதலாவது தடுப்பூசியையும், 63 ஆயிரத்து 222 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்...
முல்லைத்தீவில் மனைவியை டீசல் ஊற்றி கணவர் எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கணவணுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்...
மஹியங்கனை சுற்றுலா செல்வோர் அங்குள்ள ஆதிவாசிகளுடன் இணைந்து செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஆதிவாசிகளின் தலைவர் வன்னிய எத்தொ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மஹியங்கனை தம்பானை கிராமத்து...
பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலைக்கு...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சரால் நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தனியார் முதலீட்டுடன் பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் வாய்ப்பு...
நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் ஊடாக உருவாக்கப்படுகின்ற ஆபாச பேச்சுக்களை தடைசெய்வது தொடர்பில் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க 2020ஆம்...
சிறைகளில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அவர்களுக்கு எந்தவிதத்திலும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. மாறாக அவர்களின் உறவினர்களை சந்திக்க யாழ்ப்பாணம் சிறைக்கு தம்மை மாற்ற வேண்டும் என்ற...
மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத்...
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால்மா உள்ளிட்ட அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்படவுள்ளன என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இறக்குமதியாளர்களுக்கு தேவையான நிதியான 1.1 மில்லியன் டொலர் மத்திய வங்கியால் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும்...
நுவரெலியா ராகலை பிரதேசத்திலுள்ள குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர் என ராகலை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தில் சிறுவர்கள் இருவர் ,...
நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவை மீது விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாடுகளை...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் இப் பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவால் இவ் விடயம் தொடர்பில்...
நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கட்சியின் ஒழுக்காற்று குழுவாழ் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கடசியின் செயற்குழுவால் இந்த முடிவு...