கடும் கோபத்தில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கி கடும் கோபத்தில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கி பற்றி இந்திய ஊடகங்களை பார்த்தால் தெரியும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
பெயரிலே பிழை.., விஜயின் கட்சி பெயர் குறித்து ஜேம்ஸ் வசந்தன் விளக்கம் நடிகர் விஜயின் கட்சி பெயரிலே இலக்கண பிழை இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விளக்கமளித்துள்ளார். விஜய் தன்னுடைய கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்”...
ரூ.777 கோடியில் உருவான சுரங்கப்பாதை.., பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என மூடும் நிலை ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை பழுது பார்க்க முடியாது என அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய...
கட்சியின் முதல் கூட்டத்தில் வீடியோ காலில் பேசிய நடிகர் விஜய்.., அவர் போட்ட உத்தரவு என்ன? கிராமத்தில் உள்ள 80 வயது உள்ளவர்களுக்கும் நம் கட்சி பெயர் தெரிய வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின்...
நான் திரும்ப வரேன்.. மீடியா முன்பு சீமான் மானத்தை வாங்குறேன்: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ நான் திரும்ப சென்னை வந்து தமிழ்நாடு மீடியா முன்பு சீமான் மானத்தை வாங்குறேன் என்று நடிகை விஜயலட்சுமி பரபரப்பான...
சீன புறாவை எட்டு மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்த இந்தியா எட்டு மாத காவலுக்குப் பிறகு இந்திய பொலிஸார் புறா ஒன்றை விடுவித்துள்ளனர். சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் அது விடுவிக்கப்பட்டுள்ளது....
இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்- தமிழக அரசு தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் குடும்பத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க அரசு முன்வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு...
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும்: இராபர்ட் பயஸ் உண்ணாவிரதப் போராட்டம் சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி இராபர்ட் பயஸ் அவர்கள் திருச்சி, சிறப்பு முகாமில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்....
சாந்தனின் இலங்கை வருகை தொடர்பில் சிறீதரன் கருத்து இந்திய தூதரகத்தால் ஆவணங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரி தெரிவித்ததாக...
பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியா., மதுரை, அயோத்தி உட்பட 30 நகரங்களில் SMILE யோஜனா திட்டம்\ இந்தியாவில் பிச்சை எடுப்பதை முற்றிலும் ஒழிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவை பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக மாற்றும்...
நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சி பெயர் இதுதானா? வெளியான தகவல் நடிகர் விஜய் துவங்க இருக்கும் அரசியல் கட்சியின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர்...
நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் உள்ள 11 வீரர்களும் தமிழர்கள் தான் என்று சீமான்...
49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர் 103 வயது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் தனது வயதில் பாதிக்கு குறைவான பெண்ணை மணந்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தனிமையை தாங்க...
ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
ஆபத்தான நிலையில் சாந்தன்: தாயாரின் கோரிக்கை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்....
போன் பேசியபடியே சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியா! வறுத்தெடுக்கும் மக்கள்? செல்போனில் பேசிக்கொண்டே அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியாவின் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் நேற்று குடியரசு தின...
சாந்தன் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இன்று...
பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் சற்று முன்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில், தேனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பவதாரணியின்...
இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம் இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின்...
மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பல் மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பலை இந்திய கடற்படை நோட்டமிட ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சீனாவின் சியாங் யாங் ஹாங் 03 கப்பலானது இந்திய...