வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய பரிகாரங்கள் பலனும் கொடுக்காது. ஒரு சிறிய...
இன்று ஆவணி ஞாயிறு. விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது காலம்காலமாக பேணப்பட்டுவரும் ஐதீகமாகும். சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது...
உலகளாவிய இந்துக்களால் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று கிருஷ்ணருக்கு பூஜை செய்யும் போது இவற்றை மறக்கக்கூடாது. பூஜைக்குரிய இலை : துளசி பத்ரம் பூஜைக்குரிய மலர்கள் : மல்லிகை. நிவேதனப் பொருட்கள் : பால்,...
வீட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் என சகலரும் இந்த பூஜை செய்யலாம். ஆனால் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பூஜை செய்யக்கூடிய 48 நாட்களும் உங்களுடைய வீடும், நீங்களும்...
நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் ஏன் துரதிர்ஷ்டத்தையும் கூட தரும் பலன் கொண்டது. அந்த வகையில் ஆண்களின் உடலில் உள்ள மச்சங்கள் சொல்லும் பலன்கள் குறித்து பார்ப்போம். இரு புருவங்களுக்கு மத்தியில்...
இன்று புதன்கிழமை வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று அதிகாலை 5.34 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 7.21 மணிக்கும் ஆவணி மாதம் பிறக்கிறது. இன்றைய மாத பிறப்புக்கு விஷ்ணுபதி என்று பெயர். இன்று அதிகாலையில் புனிதநீராடி...
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் சிம்ம மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. “சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை.சிவபெருமானுக்கு மேம்பட்ட தெய்வம் இல்லை” என்று அகத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். விநாயகப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்ததும்...
திடீரென்று நாமே எதிர்பாராமல், நம்முடைய கைக்கு ஒரு பொருள் வந்து சேரும். அது பரிசு பொருளாக கிடைத்திருக்கலாம் அல்லது எங்கேயாவது கோவிலுக்கு செல்லும்போது நமக்கு தெரிந்தவர்கள் யாராவது நமக்கு அந்த பொருளை கொடுக்கலாம். எப்படியோ ஏதோ...
பெண்களுக்கு உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை காணலாம். ஜாதகம் இல்லாதவர்கள் கூட மச்சத்தை வைத்து பொது பலன்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். நெற்றி : பெண்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால்...
வருடத்தில் வரக்கூடிய மற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்கின்றோமோ இல்லையோ, நாளை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை அனைவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். காரணம் இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபாடு செய்தால்,...
மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த மந்திரம். ஓம் பூ, புவ, ஸ்வஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி த்யோயோந ப்ரசோதயாத் இதுதான் அந்த காயத்ரி மந்திரம். யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத்...
உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் (சாம்பிராணி தூபம்) இரவு இப்படி செய்யுங்கள்! வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள். இது நாள் வரை உங்களை...
சொல்லின் செல்வன் என அனுமன் அழைக்கப்படுகிறார். கம்பராமாயணத்தில் பல்வேறு சூழலில் அனுமனின் கூற்றாக கூறப்படும் நிகழ்வில், அனுமனின் வார்த்தை உபயோகம் ஆச்சரியப்படுத்துவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அதில் அனுமன் உபயோகித்த ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற வார்த்தையும்...
உடல் நன்றாக இயங்க நமக்கு 6 மணி நேர உறக்கம் தேவை. நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேரம், பின் 3 மணி நேரம் தான் அந்த 6 மணி நேர...
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும். தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற...
பொதுவாக ஆடி மாதத்தில் ஒரு சில காரியங்களை செய்ய கூடாது என்று நமது பெரியோர்கள் கூறுவதுண்டு. அந்தவகையில் ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?செய்யக்கூடாது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாம். ஆடிப்பெருக்கு...
மங்கலப் பொருட்களின் வரிசையில் முன்னணியில் நிற்பது மஞ்சள். பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு கிருமி நாசினியான மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம். தற்போது நாகரீக மாற்றத்தால் பலர் அதை கடைபிடிக்க தவறுகின்றனர். மஞ்சள் பூசிய முகத்தில் தெய்வ...
ஆடிக் கிருத்திகையான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப்பெருமான். தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும்...
சில ஆலயங்களில் மூலவரை விட சன்னதியில் உள்ள இறைவன் மக்களிடம் அதிகப்படியான வழிபாடுகளை பெறுபவராக இருப்பார். அதற்கு காரணம் அந்த இறைமூர்த்தம் பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் வழங்கும் அருள்கடலாகத் திகழ்வார். அந்த சன்னதி அமையப் பெற்றதன்...
நன்றாக கல்வி கற்று முடித்த பின்பு அனைவருக்கும் சுலபத்தில் வேலை கிடைத்து விடவில்லை. படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க பல ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் தற்போது உருவாகி வருகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு...