நாட்டில் மேலும் பல நகரங்கள் முடக்கம்!! நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் பல நகரங்கள் முடக்கப்படவுள்ளன. நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளை தொடக்கம் வருகின்ற 25 ஆம் திகதிவரை முடக்கப்படவுள்ளன. அத்துடன் நாளை...
கேதீஸ்வரனுக்கும் கொவிட் தொற்று உறுதி!! வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற...
நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!! நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
கர்ப்பிணிகளுக்கு கொவிட் – குழந்தைகளின் நுரையீரலைப் பாதிக்கும் அபாயம்!! கர்ப்பிணியொருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானால் பிறக்கும் குழந்தைக்கு நுரையீரல் மற்றும் மூளைப் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட...
கொரொனா அச்சுறுத்தல் – ரயில் நிலையங்களுக்கு பூட்டு!! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட...
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க தீர்மானம்!! எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு முன்னர், நாடு முடக்கப்படாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் நாட்டை முடக்குவதற்கு தயாராகவுள்ளோம் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாக, 14 நாள்கள் நாட்டை முடக்கும்...
இணையத்தில் விறகு கொள்வனவு! – நம்ம நாட்டில தான். இலங்கையின் பிரபல இணையதளமான கப்ருகா.கொம் (kapruka.com) மூலமாக மக்கள் தற்போது விறகு கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இணையத்தளத்தில் மண் அடுப்பு ஒன்றுடன் 5kg விறகு...
இலங்கையில் புதிய மூன்று வகை டெல்டா திரிபுகள்!!! டெல்டா கொரோனா பிறழ்வின் மூன்று வகையான திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...
அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள்!- இராணுவத் தளபதி எதிர்வரும் சில நாள்களுக்கு அவசர தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
கொரோனாத் தொற்று – உயிரிழப்பு 171 !!! நாட்டில் நேற்று திங்கட்கிழமை 171 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின்...
3,555 தொற்றாளர்கள் இன்று!!!! நாட்டில் இன்று இதுவரையில் 3,555 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 65 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க...
சாவிலும் தொற்றிலும் இலங்கை முதலிடம்!! கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது என்று ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர்...
நடுநிலைக் கொள்கையுடன் செயற்பட முடிவு! – கெஹெலிய கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்த போதிலும், அரசு இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளது என சுகாதார அமைச்சர்...
நாடாளுமன்றில் 12 பேருக்குக் கொரோனா நாடாளுமன்றில் இன்று 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை...
பாதுக்கையில் கொரோனாத் தொற்று தீவிரம்!! நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெல்ட்டா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், பாதுக்கை பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாவாகும். இலங்கைக்கான சீனத் தூதரகம் ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டு இதனை...
6 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை – அதிரடிப்படையால் சுற்றி வளைப்பு பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த...
கஜேந்திரகுமாருக்கும் கொரோனாத் தொற்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கும், தனது மனைவி மற்றும்...
தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு! நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று திங்கட்கிழமை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்...
நாட்டின் பிரதான நகருக்கு பூட்டு நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான இரத்தினபுரி நகரம் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இத் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி...